திருப்பூரில் பனியன் கம்பெனி வாயில் முன்பு இடையூறாக பல மணி நேரம் காரை நிறுத்திச் சென்றது குறித்து கேள்வி கேட்டதால் அந்த கம்பெனி உரிமையாளர் மற்றும் அவர் தம்பி மீது பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகன் அடியாட்களை அழைத்து வந்து அராஜகமான முறையில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.